My Home

photo unavailable

Naveen Veerakumar

Living in Thanjavur, India

பெண்ணியம்

அன்புமகளை வளர்த்த ஆனந்தம் மறைந்து ஆகா வளர்ந்தாளே என்னும் காலத்தில் ,
அடுப்பங்கரை தாண்டும் பெண்ணை
அடக்கி ஆழ நினைப்பது எதற்க்கு ,
ஆசையாய் அழைக்கும் அம்மாவும் ஓரினம்தான் பாசத்தை உணர்த்தும் தங்கையும் ஓரினம்தான் ,
ஓர் உயிர் உண்டாவது அவளாலே எனினும் அவளை இழிவாய் நினைப்பது எதனாலே
காமத்தை தகர்த்து பாசத்தை புகுத்து ,
காமம் கரைந்தோடிடும் பாசம் பறைசாற்றவே.
                               - நவீன் கிறுக்கல்

Tags: Tamilkavithai, quotes, lifestyle, love quotes, believe in yourself, respect women, bring the change,

Followers (0)

Following (0)